பினனோக்கிச் செல்லுதல் தகுமா ?

கட்டுரைகள்

அ.மார்க்ஸ் நண்பர் ராஜன் குறை தமிழ்ச் சூழலில் முக்கிய சில சிந்தனை உசுப்பல்களுக்குக் காரணமானவர். அவரது தெறிப்பான சிந்தனைகளால் பயனடைந்தவர்களில் நான் முதன்மையானவன். சமீபத்தில் ஷோபா சக்தியின் `சத்தியக் கடதாசி’ வலைத்தளத்தில் அவரது கட்டுரை ஒன்றை வாசித்தேன். `முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்’ என்பது தலைப்பு (http://www.shobasakthi.com/archives/146). உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள ஆகப் பெரிய நெருக்கடியான படிம எரிபொருள் தீரும் நிலை, அதன் விளைவுகளில் ஒன்றாக இன்று நாம் எதிர் கொண்டுள்ள உணவுப் பஞ்சம், விலைவாசி ஏற்றம் […]

நல்லோன் எறிசிலையோ

கட்டுரைகள்

-சுகன் முன்கதைச் சுருக்கம்: கடந்த 08ம் தேதி பாரிஸில் தோழர் கலைச்செல்வனின் மூன்றாவது வருட நினைவு ஒன்றுகூடல் நிகழ்ந்தது. அது நீண்ட நாட்களிற்குப் பின்பு பாரிஸில் நிகழ்ந்த ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் நிகழ்வாய் அமைந்தது. உள்குத்துகள், வழவழத்த பேச்சுகள் என்று கூட்டம் அமளிப்படாமல் கருத்துரைத்தவர்கள் எல்லோருமே பொறுப்போடும் நிதானமாகவும் கருத்தாடினார்கள். ” தேசம் நெற் நமக்கான வலைத்தளம், அது நமக்கான களம் அதை நேர்படுத்துவது நமது கடமை” என்று ‘அம்மா’ மனோ ஒரு கருத்தாடலைத் தொடக்கி வைத்தார். […]

“Can Sinhalese live in peace when minorities suffer?”

நேர்காணல்கள்

An Interview with Shobasakthi Lakbima – 25 may 2008 “I subscribe to the theories on nationhood set out by great theorists like Karl Marx – who is an internationalist and says that a worker has no nation – all the way down to Benedict Anderson, who has described nations as imagined communities. I have no […]

மே, 1968 பிரான்ஸ்: மனசாட்சியின் கனவுகள்

கட்டுரைகள் ராஜன் குறை

ராஜன் குறை நாற்பதாண்டுகளுக்கு முன் இதே மே மாதத்தின் 24ம் தேதியன்று பாரிஸ் பங்குச் சந்தை கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது ஊடகங்களில் நினைவு கூரப்படுகிறது. 27ம் தேதி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓரிடத்தில் திரண்டார்கள். மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்க, தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து வேலை நிறுத்தம் செய்தார்கள். மாணவர்களும், மக்களும் வீதிகளில் தடைகளை அமைத்து போலீசுடன் மோதினார்கள். தேசமே பெருங்கொந்தளிப்பை நோக்கி நகர்வதாகத் தோன்றியது.. என்னதான் நடந்தது அந்த மே மாதத்தில்? 1789 பிரெஞ்சுப் புரட்சி, 1871 […]

ரம்ழான்

கதைகள்

சிறுகதை: ஷோபாசக்தி “பிரான்ஸ் தன்னிடமிருக்கும் கடைசி நாணயத்தையும் தான் கொலனிகளாக வைத்திருந்த நாடுகளுக்கு நட்டஈடாகச் செலுத்த வேண்டியிருக்கிறது, ஒட்டு மொத்தப் பிரஞ்சு தேசமும் அல்ஜீரியாவின் ஏதோவொரு கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கும் எனது மரியத்தின் புதைகுழிக்கு முன்னே மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டும்! ஜெனரல் சார்ள் து கோல் மன்னிப்புக் கேட்ட வேண்டும்! பாதிரி லூயி டொனார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சார்த்தருக்கும் விலக்குக் கிடையாது, அவரும் மரியத்திடம் மன்னிப்புக் கேட்கட்டும்! ஒரு பிராயச்சித்தம் நூறு சரிகளுக்குச் சமம்”என்ற திரை எழுத்துகளுடன் […]

வட- கிழக்கு இன்றைய நிலை

கட்டுரைகள்

18.05.2008 ல் சூரிச் நகரில் ‘மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தால்’ வட- கிழக்கு இன்றைய நிலை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கைத் தொடக்கி வைத்துத் தோழர். திலக் ஆற்றிய உரை: பிழைப்புவாத தமிழ் அரசியல் கட்சிகளினால் தோற்றுவிக்கப்பட்ட பிரதேசப் பாகுபாடு அரசியலை ஓரம் தள்ளிவிட்டுப் பொது எதிரிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்ற பாதையில் நாம் ஒன்றுபட்டிருந்தோம். வடக்கு – கிழக்கே தாயகப் பிரதேசங்கள் எனக் கூறி சுயநிர்ணயத்தைக் கோரி நின்றோம். சில அமைப்புகள் அதற்கும் அப்பாற் […]