மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை

கட்டுரைகள்

மே 7, 2013

சென்னை

சென்ற ஏப்ரல் 25 அன்று சென்னை – புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் கிராமத்தை ஒட்டிய தலித் குடியிருப்பு ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. வன்னியர் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்துகிற சித்திரை முழுநிலவுக் கொண்டாட்டத்திற்குச் சென்ற வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கூட்டத்தினர் கட்டையன் தெரு என்னும் தலித் குடியிருப்பிலுள்ள ஏழு வீடுகளையும் மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகிலும், கூனிமேட்டிலும் உள்ள சாலையோரக் கடைகள் சிலவற்றையும் தாக்கி நாசப்படுத்தியுள்ளனர். மரக்காணத்திற்கும் கூனிமேட்டிற்கும் இடையிலுள்ள சுங்கச் சாவடியும் தாக்கப்பட்டுள்ளது…

அறிக்கையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *