மூன்று குழந்தைகள்
பாக்கு நீரிணையைப் படகில் கடந்து சென்றபோது, இலங்கைக் கடற்படை சுட்டதில், திலகனின் இடது முழங்கையைப் பொத்துக்கொண்டு துப்பாக்கிச் சன்னம் வெளியேறியிருந்தது. இப்போது திலகன் அதே நீரிணையை விமானத்தில் கடந்து இலங்கைக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறான். இருபத்து மூன்று வயதில் சென்றவன், அய்ம்பத்தெட்டு வயதில் திரும்புகிறான். அவன் அய்ரோப்பாவில் வாழும் இந்த முப்பத்தைந்து வருட காலத்திலும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஒருபோதுமே தோன்றியதில்லை. இலங்கையில் நெருங்கிய சொந்த பந்தங்கள் என யாருமே அவனுக்குக் கிடையாது. எல்லோருமே அகதிகளாக […]
Continue Reading