படுகொலைகளுக்கு எதிரான போர்!
1990: லைடன்தீவு – மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும் நூல் மதிப்புரை: கருணாகரன் [டிசம்பர் 2025 ‘வையம்’ இதழில் வெளியாகியது. இதன் சுருக்கப்பட்ட வடிவம் ‘அரங்கம்’ இணையத்தில் வெளியாகியது.] * உலகின் சொர்க்கத்தீவு (The paradise island of the world) என்று வர்ணிக்கப்படும் இலங்கையில், பொன்னும் மணியும் விளைவதற்குப் பதிலாக, மனிதப் புதைகுழிகளே விளைந்துள்ளன. இந்தப் புதைகுழிகளை விளைத்தவர்கள் (விதைத்தவர்கள்) அநேகமாக ஆட்சியாளர்களே. (இப்படியான காரியங்களைச் செய்வதில்தான் இவர்கள் கெட்டிக்காரர்கள்). இப்பொழுது யாழ்ப்பாண நகரத்தில் உள்ள செம்மணியில் […]
Continue Reading