Film unscheduled and censored at the Jaffna International Cinema Festival

Dear Sir/Madam, TO WHOM IT MAY CONCERN: Allegedly owing to pressure from a group known only as the ‘Community’ in Jaffna, the festival organizers of the Jaffna International Cinema Festival have decided to remove the film DEMONS IN PARADISE directed by me from its scheduled program. Thus far I have not been given a proper […]

Continue Reading

ஈழமும் கலைஞரும் – ஆனந்த விகடன்

“அப்போது தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்னைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை’’ – இவ்வாறு தொடங்கித் தனது சுயசரிதையை எழுதியிருப்பவர் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியக்குழு உறுப்பினருமான கணேசன். ஈழத்தில் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பரந்துபட்ட இளைஞர்களிடையே முதன்மையான தமிழ் உணர்வுப் படிமம் கலைஞர் மு.கருணாநிதி. இன உணர்வு, மொழிப்பற்று, கடவுள் மறுப்பு, கலையை சமூக நீதிக்காகவும் அரசியலுக்காகவும் லாகவமாகப் பயன்படுத்திக்கொள்வது போன்றவற்றில் அவர் […]

Continue Reading

History will remember Kalaignar as a leader who was with Eelam Tamils in good and bad times

-Shobasakthi The New Indian Express – 13 Aug 2018 I had dedicated my compilation of short stories Kandy Veeran, released three years ago, to Kalaignar (late Tamil Nadu chief minister and DMK president M Karunanidhi). I had mentioned there that I gained knowledge of Tamil through Kalaignar’s film dialogues. At the end of the 1940s, […]

Continue Reading

காலா : இன்னொரு பராசக்தி

இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் […]

Continue Reading

48வது இலக்கியச் சந்திப்பு – ரகறொன்ரோ – TKARONTO

காலம்: ஜூன் 2, 3ம் நாட்களில் இடம்: 440 McLevin Avenue, Scarborough, ON M1B 5J5 சனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல் காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம் வரவேற்பும் சிற்றுண்டியும் ஓவியக் கண்காட்சி நூலக நிறுவனத்தின் கண்காட்சி புத்தகக் கண்காட்சி ஆரம்பம் காலை 11:00: ஆரம்ப நிகழ்வு வரவேற்பும் மௌன வணக்கமும் பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு இலக்கியச் சந்திப்பின் வரலாறு – அதீதா காலை 11:20 – பி.ப […]

Continue Reading

இலங்கையில் இந்துத்துவம் -2

இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம் குறித்து நான் எழுதிய கட்டுரை மேலோட்டமானதென மேலோட்டமாகச் சொல்லப்படுவதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. சிவசேனை இலங்கையில் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவும் பின்பாகவும் இலங்கை தொடர்பான இந்திய இந்துத்துவ சக்திகளின் நிலைப்பாடுகளையும் கூற்றுகளையும் நான் தொடர்ச்சியாகப் படித்தும் கவனித்தும் பேசியும் வந்திருக்கிறேன். தங்களது கடையை இலங்கையில் விரிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது மிக வெளிப்படையான உண்மை. ஆகவே அவர்கள் இலங்கையின் சிவசேனைக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். இந்தச் செய்திகளை ஆங்கிலத் தினப் பத்திரிகைகளை விடவும் தமிழக […]

Continue Reading

இலங்கையில் ஆர். எஸ். எஸ். வரும் ஆனா வராது!

ஒரு கிழமையாகவே, ‘இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அபாயம்’ என்ற எச்சரிக்கை மணி முகநுாலில் திரும்பிய பக்கமெல்லாம் அடித்துக்கொண்டிருக்கிறது. எப்படி ஆர். எஸ். எஸ். இலங்கையில் நுழைந்ததென்பதைக் கவனித்தால் அது மிக மிகச் சுலபமான வழியில் இலங்கையில் கால் பதித்திருப்பதை விளங்கிக்கொள்ளலாம். ஒரு அதாவது ஒரேயொரு இலங்கை முகநுால் பதிவர்  ”ஆர்.எஸ்.எஸ்ஸின் சேவை இலங்கைக்குத் தேவை” என எழுதிவிட்டார். உடனே இலங்கையில் ஆர். எஸ். எஸ். அபாயம் தோன்றிவிட்டதாக எதிர்ப்பதிவுகள் முகநுாலில் தோன்றின. ஓர் அமைப்பு இலங்கையில் நுழைவதற்கு ஒரேயொரு […]

Continue Reading