திசநாயகத்தை விடுதலை செய்!

அறிவித்தல்கள்
இலங்கை அரசே! தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட பத்திரிகையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்!

பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம்

நாள்: செப்டம்பர் 8, 2009, செவ்வாய் காலை 10 மணி

இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
அரசினர் ஓமந்தூரார் தோட்டம், சென்னை – 2

பங்கேற்பு :
திரு. இரா.ஜவஹர், மூத்த பத்திரிகையாளர்
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமுஎகச
திரு. பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்
திரு. ஆர். மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம்

உங்கள் வருகையின் மூலம் ஒருமைப்பாட்டை உறுதி செய்வீர்!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்
ஊடகக் கிளை