சுகனின் கவிதை – 18.04.2006
Paris nord இலிருந்து Sarcelles இற்கு ரயிலில் நண்பர்கள் மூவர் சென்று கொண்டிருந்தோம். நம்பாவிடில் செனறு கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.அருகிலுள்ள கடையொன்றில் நாங்கள் போகும் வீட்டிலுள்ள குழந்தைக்கு ஒரு சொக்கிலேற் பக்கற் வாங்குகிறோம். வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம் எங்கள் நண்பரில் ஒருவர் நடையை நிறுத்துகிறார் நாங்கள் “என்ன” என்று கேட்கிறோம். “நான் வரயில்லை வீட்டை போகப் போகிறன்” என்கிறார் நண்பர். “ஏன்” என்கிறோம் “இல்லை எனக்கு என்னவோ செய்யுது.. நான் வரயில்லை வீட்டை போகப் போறன்” […]
Continue Reading