தொடரும் துரோகம்

:தோட்டத் தொழிலாளர்களது வாழ்வாதாரப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்காத தமிழ்த் தேசியவாதிகள் -வ.அழகலிங்கம் இலங்கையில் அரசுடமையாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களது தற்போதைய நாளாந்தச் சம்பளம் 195 ரூபாவாகும். அது மூன்று அமெரிக்க டொலர்களுக்கும் குறைவானதாகும். தோட்டத் தொழிலாளர்கள் 100 ரூபா சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்தார்கள். கொம்பனி நிர்வாகங்களோ, உலகமே புரண்டு விழுந்தாலும் 250 ரூபாவுக்கு மேல் சம்பளத்தை உயர விடுவதில்லை என்று அடித்துக் கூறினார்கள். போராட்டம் வெடித்தது. 14 நாட்களாகப் போராட்டம் நீடித்தது. 14 நாட்கள் […]

Continue Reading

வடக்கிலிருந்து கிழக்குப் ……..

வடக்கிலிருந்து கிழக்குப் பிரிவதிலிருந்து தொடங்கி சர்வதேசியம் வரை -வ. அழகலிங்கம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி ஒரே நிர்வாக அலகாக இணைக்கப்பட்ட வடகீழ்மாகாணத்தை அண்மையில் இலங்கையின் உயர்நீதிமன்றம் சட்டவிரோதமென்று தீர்ப்பளித்துள்ளது. இதையிட்டு தமிழ் இனவாதிகள் கொதிப்படைந்துள்ளார்கள். 2004 வெருகல் நரபலியின்போது இந்தத் தீர்ப்பு நிகழ்ந்திருந்தால் யாழ் குடாநாட்டுப் பெருமை பிடித்த கனவான்களைக் கிழக்கு மக்கள் வாய் திறக்க விட்டிருக்கமாட்டார்கள். உலகயுத்தகாலத்தில் என்ன மாதிரி சிங்கப்பூரில் இந்தியத் துருப்புக்கள் பிரித்தானிய எஜமானர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்களோ, ஆபிரிக்கப் பிரெஞ்சுக் கொலனியான […]

Continue Reading