யுத்தத்தை நிறுத்தியிருந்த போது…
க.யசோதரா 1 இன்னுமொரு கொலை நாள்! படுவான்கரைகளில் எக்ஸ் – எக்ஸ் அம்மான் தன் அண்ணரைத் தேடி அலைகிறார் அண்ணன் பெம்மானை… அங்குமிங்குமென அண்ணனும் தம்பியும் தம் எதிரியரைத் தேடித் திரிகிறார் நான் என்னைத் தேடுகிறேன் கொலைகள் எனது கனவை அழித்தன கொலைகள் எனது இரவை அழித்தன என்னுடைய இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு சில நாட்களுக்கு முன் அவர்கள் என்னை அழிக்கு முன் புறநானூறும் கந்தபுராணக் காவியங்களும் எனது வீட்டில் தீக்கிரையாகின என் கைகளின் இரத்தக் கறை […]
Continue Reading