“Can Sinhalese live in peace when minorities suffer?”
An Interview with Shobasakthi Lakbima – 25 may 2008 “I subscribe to the theories on nationhood set out by great theorists like Karl Marx – who is an internationalist and says that a worker has no nation – all the way down to Benedict Anderson, who has described nations as imagined communities. I have no […]
மே, 1968 பிரான்ஸ்: மனசாட்சியின் கனவுகள்
ராஜன் குறை நாற்பதாண்டுகளுக்கு முன் இதே மே மாதத்தின் 24ம் தேதியன்று பாரிஸ் பங்குச் சந்தை கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது ஊடகங்களில் நினைவு கூரப்படுகிறது. 27ம் தேதி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓரிடத்தில் திரண்டார்கள். மாணவர்கள் பல்கலைக்கழகங்களை ஆக்கிரமிக்க, தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை ஆக்கிரமித்து வேலை நிறுத்தம் செய்தார்கள். மாணவர்களும், மக்களும் வீதிகளில் தடைகளை அமைத்து போலீசுடன் மோதினார்கள். தேசமே பெருங்கொந்தளிப்பை நோக்கி நகர்வதாகத் தோன்றியது.. என்னதான் நடந்தது அந்த மே மாதத்தில்? 1789 பிரெஞ்சுப் புரட்சி, 1871 […]
ரம்ழான்
சிறுகதை: ஷோபாசக்தி “பிரான்ஸ் தன்னிடமிருக்கும் கடைசி நாணயத்தையும் தான் கொலனிகளாக வைத்திருந்த நாடுகளுக்கு நட்டஈடாகச் செலுத்த வேண்டியிருக்கிறது, ஒட்டு மொத்தப் பிரஞ்சு தேசமும் அல்ஜீரியாவின் ஏதோவொரு கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கும் எனது மரியத்தின் புதைகுழிக்கு முன்னே மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கவேண்டும்! ஜெனரல் சார்ள் து கோல் மன்னிப்புக் கேட்ட வேண்டும்! பாதிரி லூயி டொனார்த் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சார்த்தருக்கும் விலக்குக் கிடையாது, அவரும் மரியத்திடம் மன்னிப்புக் கேட்கட்டும்! ஒரு பிராயச்சித்தம் நூறு சரிகளுக்குச் சமம்”என்ற திரை எழுத்துகளுடன் […]
வட- கிழக்கு இன்றைய நிலை
18.05.2008 ல் சூரிச் நகரில் ‘மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனத்தால்’ வட- கிழக்கு இன்றைய நிலை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கைத் தொடக்கி வைத்துத் தோழர். திலக் ஆற்றிய உரை: பிழைப்புவாத தமிழ் அரசியல் கட்சிகளினால் தோற்றுவிக்கப்பட்ட பிரதேசப் பாகுபாடு அரசியலை ஓரம் தள்ளிவிட்டுப் பொது எதிரிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் என்ற பாதையில் நாம் ஒன்றுபட்டிருந்தோம். வடக்கு – கிழக்கே தாயகப் பிரதேசங்கள் எனக் கூறி சுயநிர்ணயத்தைக் கோரி நின்றோம். சில அமைப்புகள் அதற்கும் அப்பாற் […]
WRITERS’ WORLD
By Kallol Bhattacherjee Sometimes, the only choice a boy has is to pick up a gun’, the blog Satiyakadatasi or ‘Speaking the truth in the face of power’ says. Shobasakthi’s book Gorilla gives reasons. Labelled an ‘auto-fiction’, Gorilla is about a child who works for the LTTE. Shobasakthi says the character has him in abundance, […]
தூரப்பறக்கும் புறாவாரே!
-சுகன் பிள்ளையார், பிள்ளையினார், பிள்ளையான், விக்கினேஸ்வர பிள்ளையார் இப்படிப் பல பெயர்கள் தமிழில் பன்நெடுங்காலமுதல் புழக்கத்திலிருந்தாலும் ஒருவிதக் கொச்சைத்தனத்துடனும், வன்மத்துடனும், இழிவரவாகவுமே தமிழ் ஊடகங்களால் விளித்துரைக்கப்பட்டு வரும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதையொட்டி அரசியல் நாகரீகம் பற்றியும், ஜனநாயக அரசியல் பற்றியும் பெருமிதப்பட்டுக்கொள்ளும் அமைப்புகள் கூட மனமுவந்த வாழ்த்துத் தெரிவிக்க இப்போதும் தயக்கம் காட்டியே வருகின்றன. 1950 களில் துறைநீலாவணையில் பிள்ளையான் தம்பி என்றழைக்கப்படும் தமிழர் அப்போதைய நில ஆக்கிரமிப்பிற்கெதிராக […]