Moving portrayal of life as a child soldier

நேர்காணல்கள்

Nothing lends credibility to an argument or an accusation more than a first person account. Be it autobiographies or first person accounts, they are simple yet powerful. Such works also stand out for the courage, for you don’t know what the consequences will be. So, it was with great fear that, seven years ago, Sri […]

வரலாறு என்ற மலைப்பாதைப் பயணம்

கட்டுரைகள் ராஜன் குறை

ராஜன் குறை சத்தியக் கடதாசி வலைத்தளத்தில் நான் விவாதித்திருந்த சில பிரச்சினைகளை எனது முன்னோடிகளில் ஒருவரான நண்பர் அ.மார்க்ஸ் தீராநதி இதழில் அன்புடன் கவனப்படுத்தியதற்கு (http://www.shobasakthi.com/archives/161) அவருக்கு நன்றி தெரிவிப்பதன்றி தனிப்பட்ட முறையில் ஏதும் கூறுவது கவனச்சிதறலாகிவிடும் என்பதால் மீண்டும் பிரச்சினைகளுக்கே வருகிறேன். ஒருமுறை கூட்டத்தில் உரையாற்றும்போது அ.மார்க்ஸ் தத்துவத்தளத்தில் கேள்விகளுக்கு பதில் தருவதென்பது விரும்பத்தகாதது எனக்கூறினார்; காரணம் பதில் என்பது கேள்விகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் கூற்றை வைப்பதாகும். தத்துவத்தின் வேலை கேள்விகளை வலுப்படுத்துவதுதான். அதன்படியே […]

CROSS FIRE

கதைகள்

சிறுகதை : ஷோபாசக்தி *01.01.2008ல் பிராங்போர்ட் நகரில் ‘இனங்களின் அய்க்கியத்திற்கான இலங்கையர் ஒன்றியம்’ நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘இலங்கையில் மனித உரிமை மீறல்களும் அதன் பரிமாணங்களும்’ என்ற தலைப்பில் இலங்கை ஊடகச் சுதந்திரப் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் பத்திரிகையாளருமான உபுல் கீர்த்தி (39) ஆற்றிய உரை: தோழர்களே! இன்றைக்கு ஒரு கொலையோடு புத்தாண்டு நமக்கு விடிந்திருக்கிறது. முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரும் தற்போதைய கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தியாகராசா மகேஸ்வரன் இன்று காலையில் கொல்லப்பட்டுள்ளார். அமரர் மகேஸ்வரனை […]

பினனோக்கிச் செல்லுதல் தகுமா ?

கட்டுரைகள்

அ.மார்க்ஸ் நண்பர் ராஜன் குறை தமிழ்ச் சூழலில் முக்கிய சில சிந்தனை உசுப்பல்களுக்குக் காரணமானவர். அவரது தெறிப்பான சிந்தனைகளால் பயனடைந்தவர்களில் நான் முதன்மையானவன். சமீபத்தில் ஷோபா சக்தியின் `சத்தியக் கடதாசி’ வலைத்தளத்தில் அவரது கட்டுரை ஒன்றை வாசித்தேன். `முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்’ என்பது தலைப்பு (http://www.shobasakthi.com/archives/146). உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள ஆகப் பெரிய நெருக்கடியான படிம எரிபொருள் தீரும் நிலை, அதன் விளைவுகளில் ஒன்றாக இன்று நாம் எதிர் கொண்டுள்ள உணவுப் பஞ்சம், விலைவாசி ஏற்றம் […]

நல்லோன் எறிசிலையோ

கட்டுரைகள்

-சுகன் முன்கதைச் சுருக்கம்: கடந்த 08ம் தேதி பாரிஸில் தோழர் கலைச்செல்வனின் மூன்றாவது வருட நினைவு ஒன்றுகூடல் நிகழ்ந்தது. அது நீண்ட நாட்களிற்குப் பின்பு பாரிஸில் நிகழ்ந்த ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் நிகழ்வாய் அமைந்தது. உள்குத்துகள், வழவழத்த பேச்சுகள் என்று கூட்டம் அமளிப்படாமல் கருத்துரைத்தவர்கள் எல்லோருமே பொறுப்போடும் நிதானமாகவும் கருத்தாடினார்கள். ” தேசம் நெற் நமக்கான வலைத்தளம், அது நமக்கான களம் அதை நேர்படுத்துவது நமது கடமை” என்று ‘அம்மா’ மனோ ஒரு கருத்தாடலைத் தொடக்கி வைத்தார். […]